அப்பொழுது 7, 8 வயதிற்கும் எனக்கு. அப்பா, அம்மாவுடன் எங்களது சொந்த ஊருக்குச் சென்றிருந்தேன். அப்பொழுதெல்லாம் இரவு சென்னையிலிருந்து இரயிலில் புறப்பட்டு கும்பகோணத்திற்குச் சென்று அங்கிருந்து பேருந்தில் பயணம் செய்து மன்னார்குடி சென்று, பிறகு வடசேரிக்குப் போக ...
மேலும் படிக்க…