Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

குறிச்சொற்கள்: முறை


வலைப்பதிவுகள் (3)
பள்ளிப் படிப்பிற்குப் பிறகு மரத்துப் போகத் தொடங்கும் நமது மனம் (யோசனை) மேலும் வளர வளர, கல்வி, தேர்வு என்றாகி பிறகு வேலை, சம்பளம், அதன்பிறகு பணி உயர்வு, பதவி உயர்வு என்று பொருளாதார எண்ணங்களால் பீடித்து மேலும் மரத்துப் போய், வாழ்வின் அற்புதமான அன்றாட ... மேலும் படிக்க…

பறவைகளின் பாடல்களால் கண்விழித்தேன். ஆட்டுக்குட்டி துள்ளிக் குதித்து உற்சாகமூட்டியது. அன்று வைகாசி விசாகம். எங்கள் ஊர் அய்யனாருக்கு (மெய்க்கய்யனார் என்றும் அழைப்பார்கள்) காவடி எடுத்து விழா கொண்டாடுவது வழக்கம். சித்தாப்பாக்களும், அத்தைமார்களும் காவடியை ... மேலும் படிக்க…

அப்பொழுது 7, 8 வயதிற்கும் எனக்கு. அப்பா, அம்மாவுடன் எங்களது சொந்த ஊருக்குச் சென்றிருந்தேன். அப்பொழுதெல்லாம் இரவு சென்னையிலிருந்து இரயிலில் புறப்பட்டு கும்பகோணத்திற்குச் சென்று அங்கிருந்து பேருந்தில் பயணம் செய்து மன்னார்குடி சென்று, பிறகு வடசேரிக்குப் போக ... மேலும் படிக்க…