தமிழர்களின் வீர விளையாட்டை “மனித உணர்வற்ற விளையாட்டு” என்றும், “இவ்வுலகில் வீரத்தின் பேராலும், கெளரவத்தின் பேராலும் இன்னமும் நிகழ்ந்துவரும் சிந்தனையற்ற (முட்டாள்தனமான) விடயங்களில் ஓன்று” என்றும் ஜல்லிக்கட்டு விளையாட்டை அந்த நாளிதழ் விமர்சித்துள்ளது.
மேலும் படிக்க…