அடிப்படை உரிமைகள், சமத்துவம், நீதி ஆகியன இந்தியர்களாகிய எங்களுக்கு எவ்வித வேறுபாடும் இன்றி அனைவருக்கும் கிடைத்திடவும், இந்தியர்களாகிய எங்களுக்குள் சகோதரத்துவத்தை உருவாக்கி அதன் மூலம் தனி மனித கண்ணியத்தையும் தேசத்தின் ஒற்றுமையையும் காப்போம் என்ற அற்புதமான கொள்கையின் அடிப்படையில் எமது அரசமைப்பு இருக்கும் என்று உலகிற்கு நம்மை பறைசாற்றிய உன்னத நாளே நமது குடியரசு தினம்.
மேலும் படிக்க…