மலேசிய நாட்டில் ஒன்றரை நூற்றாண்டிற்கு மேலாக அந்நாட்டின் உயர்விற்கும், செழுமைக்கும் தங்களது உழைப்பால் பங்களித்த இந்திய வம்சாவழியினர், தாங்கள் அந்நாட்டின் அனைத்துத் துறைகளிலும் ஒடுக்கப்படுவதாக குரல் எழுப்புவதை பிரிவினையைத் தூண்டும் நடவடிக்கை என்று மலேசிய அரசு கூறியுள்ளது மட்டுமின்றி, மலேசிய இந்தியர்களின் உரிமைகளை உலகத்தின் காதுகளுக்கு எட்டச் செய்த ஹின்ட்ராஃப் தலைவர்கள் மீது தேச துரோக சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளது!
மேலும் படிக்க…