பள்ளிப் படிப்பிற்குப் பிறகு மரத்துப் போகத் தொடங்கும் நமது மனம் (யோசனை) மேலும் வளர வளர, கல்வி, தேர்வு என்றாகி பிறகு வேலை, சம்பளம், அதன்பிறகு பணி உயர்வு, பதவி உயர்வு என்று பொருளாதார எண்ணங்களால் பீடித்து மேலும் மரத்துப் போய், வாழ்வின் அற்புதமான அன்றாட ... மேலும் படிக்க…
|
கிழி இருளை ஒளி நிச்சயம்! இருளை விரும்புவதில்லை இதயம் நள்ளிரவிற்குப் பின் பிறக்கும் காரிருள் தனிமையை அச்சமூட்டும் கருமையது அதனின்று நம்மை காத்துவிடுகிறது தூக்கம்விடியல் அழகானது அற்புதமானது மிரண்டிருக்கும் போலிகளின் முகத்திரை கிழப்பதது உலகை விழிக்கச்செய்து ... மேலும் படிக்க…
|
பறவைகளின் பாடல்களால் கண்விழித்தேன். ஆட்டுக்குட்டி துள்ளிக் குதித்து உற்சாகமூட்டியது. அன்று வைகாசி விசாகம். எங்கள் ஊர் அய்யனாருக்கு (மெய்க்கய்யனார் என்றும் அழைப்பார்கள்) காவடி எடுத்து விழா கொண்டாடுவது வழக்கம். சித்தாப்பாக்களும், அத்தைமார்களும் காவடியை ... மேலும் படிக்க…
|
அப்பொழுது 7, 8 வயதிற்கும் எனக்கு. அப்பா, அம்மாவுடன் எங்களது சொந்த ஊருக்குச் சென்றிருந்தேன். அப்பொழுதெல்லாம் இரவு சென்னையிலிருந்து இரயிலில் புறப்பட்டு கும்பகோணத்திற்குச் சென்று அங்கிருந்து பேருந்தில் பயணம் செய்து மன்னார்குடி சென்று, பிறகு வடசேரிக்குப் போக ... மேலும் படிக்க…
|
இருப்பதெல்லாம் உன்னால் வந்ததுமல்ல நீ
இல்லாமல் போனால் மறையப்போவதுமல்ல மேலும் படிக்க…
|
அவன் வீழந்தால் முடிந்தது கதையென்கிறது
உடைந்து சிதறிவிடுமாம் புலிக் கூட்டம்
கற்பனை உலகில் சிறகடித்துப் பறக்கிறது
புலியின் பதுங்கல் எதற்கென்று புரியாமல் மேலும் படிக்க…
|
Relieved forever from the ordeal of pain
After days and weeks of hope and despair
Worthless anymore living on earth
End preferred to life for the comfort of the soul
Hence Babu is no more on earth with body மேலும் படிக்க…
|
சென்னையில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பு நடத்திய கருத்துரிமை மாநாடு சர்ச்சைக்குறியதாக்கப்பட்டு, அது தமிழக சட்டமன்றத்திலும் கடுமையாக எதிரொலித்துள்ளது கருத்துரிமை தொடர்பான முக்கிய கேள்வியை எழுப்பியுள்ளது. மேலும் படிக்க…
|
அடிப்படை உரிமைகள், சமத்துவம், நீதி ஆகியன இந்தியர்களாகிய எங்களுக்கு எவ்வித வேறுபாடும் இன்றி அனைவருக்கும் கிடைத்திடவும், இந்தியர்களாகிய எங்களுக்குள் சகோதரத்துவத்தை உருவாக்கி அதன் மூலம் தனி மனித கண்ணியத்தையும் தேசத்தின் ஒற்றுமையையும் காப்போம் என்ற அற்புதமான கொள்கையின் அடிப்படையில் எமது அரசமைப்பு இருக்கும் என்று உலகிற்கு நம்மை பறைசாற்றிய உன்னத நாளே நமது குடியரசு தினம். மேலும் படிக்க…
|
தமிழர்களின் வீர விளையாட்டை “மனித உணர்வற்ற விளையாட்டு” என்றும், “இவ்வுலகில் வீரத்தின் பேராலும், கெளரவத்தின் பேராலும் இன்னமும் நிகழ்ந்துவரும் சிந்தனையற்ற (முட்டாள்தனமான) விடயங்களில் ஓன்று” என்றும் ஜல்லிக்கட்டு விளையாட்டை அந்த நாளிதழ் விமர்சித்துள்ளது. மேலும் படிக்க…
|
தமிழர்களின் தலையாய பண்டிகையான பொங்கலையொட்டி ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்றுவரும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு விதித்த தடையை விலக்கிக் கொள்ள உச்ச நீதிமன்றம் மறுத்திருப்பது சட்டத்தைக் கருவியாக்கி தமிழர் பண்பாட்டின் மீது நடத்தப்பட்ட அப்பட்டமான அத்துமீறல் ஆகும். மேலும் படிக்க…
|
பெனாசிரின் படுகொலை ஜனநாயக முயற்சிகளுக்கு விழுந்த பேரிடியாக கருதப்படுகிறது. ராணுவ ஆட்சியாளர்களின் தற்குறித்தனமான, அடக்குமுறை ஆட்சியாலும், மத அடிப்படைவாதிகள், மதக் கொள்கையை அடிப்படையாக்க் கொண்டு கொலைவெறி ஆட்டம் போடும் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கும் பாகிஸ்தான் மக்களின் மாற்றத்தை நோக்கிய அரசியல் உணர்வுகளுக்கு வடிகாலாகவும், அடையாளமாகவும் பெனாசிர் திகழ்ந்தார். எனவேதான் அவரது படுகொலை அந்நாட்டில் மட்டுமின்றி, அண்டை- அயல் நாடுகளிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க…
|
இந்திய நாடே ஆவலுடன் எதிர்பார்த்த குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், தேர்தல் கணிப்புகள் தோற்றுவித்த எதிர்பார்ப்புகளையெல்லாம் தாண்டி, முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு அருதிப் பெரும்பான்மையுடன் வெற்றியை அளித்துள்ளது. மேலும் படிக்க…
|
நமது நாட்டு மக்கள் ஜோதிடத்தில் வைத்துள்ள நம்பிக்கையும், பற்றுதலும் மிக ஆழமானது. திருமணமானாலும், தொழில் செய்வதானாலும் நாடு கடந்து சென்று படிப்பதேயானாலும், எதிர்வரும் காலம் அதற்கு சாதகமானதா என்பதையெல்லாம் ஜாதகத்தைப் பார்த்து உறுதி செய்து கொண்ட பின்னரே எதையும் செய்வார்கள். மேலும் படிக்க…
|
இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநிலத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் அனைவரின் கவனத்தையும் இந்த அளவிற்கு ஈர்த்ததில்லை என்று கூறும் அளவிற்கு நடந்து முடிந்த குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை அனைவரும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர். மேலும் படிக்க…
|